நச்சு புகையை சுவாசித்த 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Date:

பாணந்துறை றோயல் ஆரம்ப பாடசாலையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாடசாலையை அண்மித்துள்ள பகுதியில் இருந்த வீடு எரிந்ததால் அதில் ஏற்பட்ட புகை, காற்றுடன் கல்லூரி மைதானத்துக்கு வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியான புகை மூட்டத்தினால் இம்மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மாணவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும் , மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை...

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில்...

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை...

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...