‘போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது’

Date:

ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஜி.ஜி.சமல் சஞ்சீவ கருத்து வெளியிட்டார்.

சுகாதார அமைச்சின் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பான சிரேஷ்ட பதிவாளராக கடமையாற்றிய வைத்தியர் சமில் சஞ்சீவ, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கணக்கெடுப்பின் போது வெளிப்படுத்திய தகவலை வெளியிட்டார்.

இந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்னை வேலையில் இருந்து இடைநிறுத்துவது அல்ல,  உண்மைகளைப் பார்த்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...