அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் “பலஸ்தீன ஆதரவு தினம்”

Date:

1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பலஸ்தீன ஆதரவு தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இலங்கை பலஸ்தீன ஆதரவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீனுக்கான ஆதரவு தெரிவிக்கும் மாநாடு இன்று நடைபெற்றது.

இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கையின் பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லஹ் ஸைட் , பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டு குழு தலைவர் விமல் ரத்நாயக்க,குழு உறுப்பினர் அமீர் இஸ்ஸதீன் உற்பட பாராளுமன்ற உறுப்பினர், புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டின் முக்கிய காட்சிகள்

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...