அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கியது!

Date:

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றிணைந்த ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன் ஆரம்பிக்கப்பட்டது.

மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு எதிராக இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கப் படையின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது...

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...