இலங்கைக்கு டீசலை நன்கொடையாக வழங்கும் சீனா!

Date:

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.

டீசலை ஏற்றிச் செல்லும் “சுப்பர் ஈஸ்டர்ன்” சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு நாளை நவம்பர் 26ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.

இலங்கையின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சீனா 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்கும் என்று தூதரகத்தின் ட்வீட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...