குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விமான நிலையத்தில் நடவடிக்கைகள் இல்லை!

Date:

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண விமான நிலையத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்த பின்னர் குரங்கு அம்மை நோய் என சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் மற்றும் சிக்குன் குனியாவை விட குரங்கு அம்மை வைரஸ் தொற்று வீதம் குறைவாக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...