தனுஷ்க இரண்டாவது முறையாக பிணை கோரினார்!

Date:

தற்போது அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் காவலில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி,  மனுவை நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 8 ஆம் திகதி பரிசீலிக்க உள்ளது.

இதற்கு முன் நவம்பர் 7 அன்று டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் மஜிஸ்திரேட் ராபர்ட் வில்லியம்ஸால் அவரது ஆரம்ப பிணை மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர், அவரை சிட்னியில் உள்ள தடுப்புக்காவல் நிலையத்திற்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சிட்னி நகரின் கிழக்கு பகுதியில் தனுஷ்க குணதிலக்க தம்மை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 29 வயதான பெண்ணொருவர் சிட்னி பொலிஸாரிடம் முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...