‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா!

Date:

நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் ‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு விழா திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கலாநிதி ஜலால்தீன் கரீம்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பரீனா ருஷைக், மற்றும் உளவியல் ஆலோசகர் அஸ்மியாஸ் சஹீட் அவர்களும் நூல் ஆய்வுரையை நிகழ்த்துவார்கள்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...