புத்தளம் தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்!

Date:

புத்தளம் மாவட்ட தும்பு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று மதுரங்குளி விருதோடை பகுதில் சந்திப்பொன்று இடம் பெற்றது.

இதன்போது அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டார்.

இதில் தும்பு உற்பத்தியாளர்கள்எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(தகவல்: அப்துல் காசிம்)

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...