நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் பதிவான தொடர்ச்சியான அமைதியின்மைகளைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும், நேற்று மாலை கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலும் அசம்பாவித சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
