‘போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது’

Date:

ஹம்பாந்தோட்டையின் பல பிரதேசங்களில் போசாக்கின்மை நிலைமை 80 வீதமாக அதிகரித்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஜி.ஜி.சமல் சஞ்சீவ கருத்து வெளியிட்டார்.

சுகாதார அமைச்சின் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பான சிரேஷ்ட பதிவாளராக கடமையாற்றிய வைத்தியர் சமில் சஞ்சீவ, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கணக்கெடுப்பின் போது வெளிப்படுத்திய தகவலை வெளியிட்டார்.

இந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்னை வேலையில் இருந்து இடைநிறுத்துவது அல்ல,  உண்மைகளைப் பார்த்து தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...