உக்ரைன் கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்!

Date:

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில் உக்ரேனிய கிராமமான நோவாசெலிஸ்கேவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக, ரஷ்யா வின் செய்தி நிறுவனமான ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியுடன் செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராமம் உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தின் லுகான்சுக்கு வடக்கே 184 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...