‘உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கையொன்று கொண்டுவரப்படும்’

Date:

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கொள்கையொன்று கொண்டு வரப்படும் என்றும் எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பில் ஒன்றிணைந்த பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...