சகல மதத்தினரும் கலந்துகொண்ட காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் ‘Open mosque day’

Date:

காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று (22) நடைபெற்ற ‘Open mosque day’ நிகழ்வில் தமிழ், சிங்களம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய கற்கை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பள்ளிவாசல் அறங்காவலர்கள் மற்றும் உள்ளூர் அமைப்பாளர்களுடன் இணைந்து, பள்ளிவாசல் சுற்றிக்காட்டப்பட்டதுடன், சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது.

மருதாணி, இலக்கியம் விநியோகம் மற்றும் குர்ஆன் வீடியோக்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

2030 சவூதி விஷன்; அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி

புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது...

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...