சகல மதத்தினரும் கலந்துகொண்ட காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் ‘Open mosque day’

Date:

காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று (22) நடைபெற்ற ‘Open mosque day’ நிகழ்வில் தமிழ், சிங்களம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய கற்கை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பள்ளிவாசல் அறங்காவலர்கள் மற்றும் உள்ளூர் அமைப்பாளர்களுடன் இணைந்து, பள்ளிவாசல் சுற்றிக்காட்டப்பட்டதுடன், சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது.

மருதாணி, இலக்கியம் விநியோகம் மற்றும் குர்ஆன் வீடியோக்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...