சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!

Date:

சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02) பிற்பகல் நேரில் சென்ற ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை எழுதியதன் மூலம் முன்னாள் சீன ஜனாதிபதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவிக்கும்போது, மறைந்த தலைவர் ஜியெங் செமின் சீன மக்கள் குடியரசிற்கு சிறந்தப் பங்களிப்பை வழங்கிய மிகச் சிறந்த தலைவர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...