இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகள்!

Date:

ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் தொழில் வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் 2022 டிசம்பர் 28 புதன்கிழமை நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகுதியுடையவர்கள் பதிவு செய்ய முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கொண்டு வருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைக் கோருகிறது.

மேலும் படிவங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk  இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...