ஐக்கிய மக்கள் சக்தி வருடாந்த மாநாடு இன்று பொரளையில்….!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்பமாக நடைபெறும் வருடாந்த மாநாட்டில் அனைத்துத் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

‘புரட்சிக்கு வழிவகுக்கும் களத்தில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 02.00 மணிக்கு கெம்பல் மைதானத்தில் கட்சி மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...