குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக அதிகரிப்பு!

Date:

1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முன்பள்ளி குழந்தைகள் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐந்து வயதுக்குட்பட்ட 18,240 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்  என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...