உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருடம் ஆரம்பம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (29) கொழும்பில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், நேர்காணல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஏழு நாட்கள் நேர்காணல் இடம்பெற்றதுடன் இம்முறை மிகவும் பொருத்தமான குழுவிற்கு வேட்புமனு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...