குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக அதிகரிப்பு!

Date:

1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முன்பள்ளி குழந்தைகள் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐந்து வயதுக்குட்பட்ட 18,240 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்  என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...