சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் விற்பனைக்கு

Date:

சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் படைப்புகளும் தனியாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

நாளை (06) ஆரம்பிக்கவிருக்கும் 46 ஆவது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய அரங்கு எண் 206, 207 இல், இலங்கைப் புத்தகங்களுக்கான தனியான விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் பேஜஸ் புத்தக இல்ல வெளியீடுகளும் அங்கு கிடைக்கும்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...