திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பித்து 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சி!

Date:

திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தரம்-04 இல் கல்வி கற்கும் மாணவர்கள் ‘துளிர் விடும் தளிர்கள்’ என்ற மகுடத்தின் கீழ், சுற்றாடல் கல்வி பாடத்தை மையப்படுத்திய கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கண்காட்சி நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...

உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாட்டின் சில பிரதேசங்களில் மழைக்கான வாய்ப்பு

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப்...