Mobile Journalism புத்தளத்தில் பயிற்சியுடன் கூடிய செயலமர்வு: விண்ணப்ப முடிவு திகதி நாளை!

Date:

Mobile Journalism (MOJO) புத்தளத்தில் இடம்பெறவுள்ள பயிற்சியுடன் கூடிய செயலமர்வுக்கான விண்ணப்பத் திகதி நாளையுடன் முடிவடைகின்றது.

அதற்கமைய எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வில் விரைவாக பதிவு செய்துகொள்ள முந்திக் கொள்ளுங்கள்.

குறித்த பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 14, 15, 21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப் பயிற்சி நெறி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. பயிற்சியை நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் இருப்பதால் பதிவு செய்துக்கொள்வதோடு புத்தளம் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கும் முதல் 30 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

பதிவுகளுக்கு: https://forms.gle/5TvzSn2A7S9S8Kmr7

Popular

More like this
Related

கைரியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 1.6 மில்லியன் ரூபா பெறுமதியான காலணி உதவி: பிரதி அமைச்சர் முனீர் முலாஃபரினால் வழங்கி வைப்பு.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, தெமட்டகொட கைரியா மகளிர்...

மனித கௌரவம் என்பது மரணத்தைவிட முக்கியமானது: நிவாரண திட்டங்களை பிரதிபலிக்கும் புத்தளம் கவிஞர் மரிக்காரின் கவிதை

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக வெள்ளப்பாதிக்குள்ள மக்கள் எதிர்கொண்ட...

டிஜிட்டல்மயமாகும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

அரசாங்கத்தின் “டிஜிட்டல் ஶ்ரீ லங்கா” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய...

துருக்கியில் மாபெரும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம்.

துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில்...