பேராதனை மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது பொலோக்னா பல்கலையின் சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...