ஐ.தே.கவுக்கு ரணிலிடமிருந்து விசேட அறிவிப்பு

Date:

உடனடியாக தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேற்று (24) அறிவித்துள்ளார்.

கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பணிகளைத் தொடருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாகக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தலைவர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...

ஜெட்டாவுக்கான கொன்சல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரின் நியமனம் தற்காலிகமானதே: பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் விளக்கம்!

வரலாற்றில் முதல் முறையாக, முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜெட்டா...

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம்...

மத சுதந்திரத்தை மதித்த இந்து பெற்றோர்: மகனை உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த, மனதை நெகிழவைக்கும்...