குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கை

Date:

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் ஏனைய நிறுவனங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இலங்கையின் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் அச்சம் மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தாத வகையில், எல்லா நேரங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோருகின்றோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ஹேரத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...