திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பித்து 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சி!

Date:

திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தரம்-04 இல் கல்வி கற்கும் மாணவர்கள் ‘துளிர் விடும் தளிர்கள்’ என்ற மகுடத்தின் கீழ், சுற்றாடல் கல்வி பாடத்தை மையப்படுத்திய கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கண்காட்சி நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...