திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பித்து 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சி!

Date:

திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய தரம்-04 இல் கல்வி கற்கும் மாணவர்கள் ‘துளிர் விடும் தளிர்கள்’ என்ற மகுடத்தின் கீழ், சுற்றாடல் கல்வி பாடத்தை மையப்படுத்திய கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கண்காட்சி நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...