‘பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய முடியாது’

Date:

பல இந்திய நகரங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பரிந்துரைக்க முடியாது என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் மீண்டும் ஒரு தடவை அனுமதி வழங்கியது.

அதற்கமைய, இந்த வார இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...