மள்வானை அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

Date:

கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேல்மாகாணம் களனி கல்வி வலயத்தில் அமைந்திருக்கின்ற தமிழ் மூல பாடசாலையான அல்முபாரக் கனிஸ்ட வித்தியாலயம் நேற்று வெளியான பரீட்சை பெறுபேறுகளில் பெரும் சாதனையை பெற்றுள்ளது.

இந்த பாடசாலையில் சேர்ந்த 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் இப்பாடசாலைக்கும் ஊருக்கும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்த மாபெரும் சாதனையை ஈட்டுவதற்கும் இம்மாணவர்களுக்கு பூரண ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

இந்த கனிஷ்ட பாடசாலை மென்மேலும் உயர்ந்து நாட்டின் தலைசிறந்த தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு பாடசாலையாக மிளிர நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...