நாட்டில் 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்வதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நாளைய தினம் (24.01.2023) நடைமுறைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு நண்பகல் 40 நிமிடங்கள் வெட்டு நடைமுறைப்படவுள்ளது.