Mobile Journalism: புத்தளத்தில் 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வுக்கு விண்ணப்பியுங்கள்!

Date:

எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களுக்கு 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 14, 15, 21ஆம் திகதிகளில் இந்த பயிற்சிநெறி இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப் பயிற்சி நெறி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. பயிற்சியை நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் இருப்பதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்வதோடு புத்தளம் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கும் முதல் 30 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...