காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் கஞ்சா சாக்லேட்டுகள்: ஆயுர்வேத திணைக்களம் எச்சரிக்கை

Date:

கஞ்சா கலந்த சாக்லேட்களை தயாரித்து விநியோகித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது.

கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் காதலர் தின  கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக விளம்பரங்களில் இவை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்த்தின் அதிகாரி தரங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல விளம்பரங்கள் வெளியிடபட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...