தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க, நீதிமன்றம் தீர்மானம்

Date:

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நிதியை வழங்குமாறு  சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 3ம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக இன்று (27) உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனுதாக்கல் செய்திருந்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...