மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சைகள் தாமதம்: சுகாதார அமைச்சகம்

Date:

மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும், அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும்  என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,

நிலைமையை பரிசீலித்து, சில சத்திரசிகிச்சைகள் சிறிது காலம் தாமதமாகுமா என்று பார்க்குமாறு மருத்துவமனை துறைக்கு அமைச்சகம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் ஒரு சமூக நடைமுறையாக, அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வைத்தியசாலைகளும் புற்றுநோய் சத்திரசிகிச்சை, சிசேரியன் பிரசவங்கள் மற்றும் இருதய சத்திரசிகிச்சைகள் போன்ற அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதாகவும், அவை தொடரும் எனவும் டாக்டர் விஜேசிங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...