ஆசிரியர் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு!

Date:

பரீட்சைகள் திணைக்களம் அரச மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச துறையில் பணிபுரியும் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...