இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது!

Date:

2023ஆம் ஆண்டு ஜனவரியில்  இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, ஜனவரி 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பைக் காட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை  நாட்டுக்கு நல்ல நிலைமை என  அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...