இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது!

Date:

2023ஆம் ஆண்டு ஜனவரியில்  இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, ஜனவரி 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பைக் காட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை  நாட்டுக்கு நல்ல நிலைமை என  அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...