காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் கஞ்சா சாக்லேட்டுகள்: ஆயுர்வேத திணைக்களம் எச்சரிக்கை

Date:

கஞ்சா கலந்த சாக்லேட்களை தயாரித்து விநியோகித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது.

கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் காதலர் தின  கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக விளம்பரங்களில் இவை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்த்தின் அதிகாரி தரங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல விளம்பரங்கள் வெளியிடபட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...