சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல்!

Date:

இராஜாங்க அமைச்சர், சனத் நிசாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றின் போது நீதிமன்றுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவித்தே சனத் நிசாந்தவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...