தென்னை அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமுது விதானகே அரசாங்க சொத்துக்களை மோசடி செய்து வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...