தென்னை அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமுது விதானகே அரசாங்க சொத்துக்களை மோசடி செய்து வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...