தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க, நீதிமன்றம் தீர்மானம்

Date:

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நிதியை வழங்குமாறு  சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 3ம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக இன்று (27) உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனுதாக்கல் செய்திருந்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...