பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ நூல் வெளியீட்டு விழா இன்று!

Date:

பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரிஇ மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்இகலந்துகொள்ளவுள்ளார்.

கெளரவ அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் மற்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் ஆகியோர் கலந்துகொள்வர்.

மேலும், சிறப்பு அதிதிகளாக அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (கபூரி) (பஹன மீடியா பிரைவட் லிமிடெட்)  அவர்களும் ‘நியூஸ் நவ்’ ஆசிரியரும் மீள்பார்வை பத்திரிகை முன்னாள் ஆசிரியருமான பியாஸ் மொஹமட், மற்றும்  இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...