மின் கட்டண உயர்வு:நாளை அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு வேண்டுகோள்

Date:

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைப் பாதுகாப்பு தேசிய  இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் “நாளை இரவு 7:00 மணிக்கு, டிப் சுவிட்ச் மூலம் உங்கள் வீட்டின் மின் அமைப்பை அணைக்கவும். விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். மின்கட்டண உயர்வுக்கான எமது எதிர்ப்பை இவ்வாறு அடையாளப்பூர்வமாக வெளிப்படுத்துவோம்”எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்புப் படையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று அனுராதபுரம் சதிபொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...