ஆசிரியர் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு!

Date:

பரீட்சைகள் திணைக்களம் அரச மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச துறையில் பணிபுரியும் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...