ஆசிரியர் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு!

Date:

பரீட்சைகள் திணைக்களம் அரச மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச துறையில் பணிபுரியும் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...