இராஜினாமா செய்ததாகக் கூறிய சார்ள்ஸ், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார்!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறப்படும் திருமதி சார்ள்ஸ், நேற்று (31) அச்சிடுவதற்காக அனுப்பப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.

இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பில் திருமதி சார்ள்ஸ் கையொப்பமிட்டதாக ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நேற்று (31) அச்சிட அனுப்பப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டதன் காரணமாக அவர் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருப்பார் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...