சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல்!

Date:

இராஜாங்க அமைச்சர், சனத் நிசாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றின் போது நீதிமன்றுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவித்தே சனத் நிசாந்தவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...