நிதி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான சூழல்!

Date:

அரச வரிக் கொள்கைக்கு எதிராக நிதியமைச்சகத்திற்கு தொழிற்சங்கங்கள் குழுவொன்று கடிதமொன்றை சமர்ப்பிக்க முற்பட்டதையடுத்து, நிதி அமைச்சில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

குறித்த பகுதியில் கூடியிருந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் கடிதத்தை சமர்ப்பிக்க முற்பட்டபோது ‘அனுமதிக்க முடியாதென’ காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டார்கள்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...