‘வீதி மின் விளக்குகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை’

Date:

வீதியின் இருபுறங்களிலும் உள்ள வீதி மின் விளக்குகளுக்கான கட்டணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் அந்தந்த நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மாற்றப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இது தொடர்பான மின்சாரக் கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.

ஆகவே  வீதிப் பராமரிப்புப் பணிகளும் மிகவும் சிரமமான நிலையில் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...