திட்டமிட்டபடி நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தம்!

Date:

மேல், மத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், தேசிய மனநல சிறுநீரக சிகிச்சைப் பிரிவுகள், இராணுவ மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அவசர சேவைகள் உட்பட இந்த மாகாணங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகள் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்படாது என்று GMOA செயலாளர் ஹரித அலுத்கே உறுதியளித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...