பாகிஸ்தான் அரசாங்கத்தால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி குறித்த உலர் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருதானை மஸ்ஜித்/ஸ்ரீலங்கா வெல்ஃபேர் நிவாரண சங்கத்தின் பிரதிநிதிகளிடம்  கையளித்தார்.

தொண்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

இதேவேளை, பாகிஸ்தான் எப்போதுமே இலங்கை மக்களுடன் தேவைப்படும் சமயங்களில் துணை நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...