எரிபொருள் விலை கட்டுப்பாடு: அரசாங்கத்தின் விசேட மானியம் :

Date:

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதன்படி, இறக்குமதியாளர்களுக்கு பெற்றோல் ஒக்டேன் 92 லீற்றருக்கு ரூ. 20, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்கு ரூ. 100 மானியமாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் குறித்த எரிபொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கயைம 2026 மார்ச் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உரிய விற்பனை விலையிலும் இறக்குமதி செய்யப்படும் விலை அதிகமாக இருப்பின், எரிபொருள் இறக்குமதி விநியோகஸ்தர்களுக்கு குறித்த தொகையை செலுத்துவதன் மூலம் மக்களுக்கு இம்மானியம் வழங்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!

கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...